Saturday, April 23, 2011

Kurunthogai-குறிஞ்சி - தலைவன் கூற்று

குறிஞ்சி - தலைவன் கூற்று

யாயும் ஞாயும் யாரா கியரோ,
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்,
யானும் நீயும் எவ்வழி யறிதும்,
செம்புலப் பெயனீர் போல,
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.
-செம்புலப் பெயனீரார்

What could my mother be
to yours? What kin is my father
to yours anyway? And how
did you and I meet ever?
But in love our hearts are as red
earth and pouring rain:
mingled
beyond parting.

Golden words.....


                         TRUE LINES BY A POET

நினைப்பதெல்லாம்  நடந்துவிட்டால் தெய்வம் ஏதும்  இல்லை 
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றும் இல்லை .......

words in heart



உயிரே உயிரே உலகம் உனதே,
நிலவில் படித்தால் இருளும் அழகே;
ஓடம் கிழித்தாள் கிளியே,
காயம் கண்டதோ நதியே!!



-என் மனதை அவ்வப்போது வருடும் வரிகள்...