Sunday, January 9, 2011

MANNUM MALAIYUM - BY SADHGURU

மண்ணும் , மழையும்...





பொழிந்து ஊற்றும் மழையும்
பொறுத்துச் சிவந்த மண்ணும்
பொருந்திக் கலக்கின்றன...
தனியே பிரிந்துகிடந்ததைத்
தாளாது, தவித்துக் கரைகின்றன
ஒன்றை ஒன்று தழுவி,
உணர்ந்துகொள்ள இணைகின்றன
ஒன்றை மற்றதுக்கு வழங்கி
ஒன்றாய் உருகி இழைகின்றன
சிவந்த சேறாய் கிடப்பதர்கல்ல
மண்ணுக்கும் மழைக்கும் அறிமுகம்
புதைந்திருக்கும் புத்துயிரை பூமிக்குப்
பரிசாய் வழங்குமிந்த் சங்கமம் !!!!









1 comment: